அம்மா

அம்மா
அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்....
ஆனால், சொல்ல முடியவில்லை
கடவுளே !எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு...
அவளை அம்மா என்று அழைக்க!
Post a Comment (0)
Previous Post Next Post