பிரிவு

பிரிவு
அன்பே!
பிரிவென்ற வலைக்குள்
நாம் சிக்கிக்கொண்ட போதும்
நினைக்க நினைக்க இனிக்கும்
உன் நினைவுகளில் தான்
நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன்...!
கடல் கடந்து,
மலை தாண்டி,
பாலைவனத்திற்கு
பறந்து வந்த போதும்
நமக்கிடையே உள்ளதென்னவோ
மூச்சுக்காற்று முட்டுகிற தூரம் தான்...!
Post a Comment (0)
Previous Post Next Post