என் ஜீவன் ஆனாய் - ஏய் எங்கு சென்றாய் என் கண்களை விட்டு விலகி நீ காற்றில் கரைந்தாலும்...

என் ஜீவன் ஆனாய் (தமிழ் கவிதை)- Inside-with-you
என் ஜீவன் ஆனாய்
ஏய் எங்கு சென்றாய்
என் கண்களை 
விட்டு விலகி
நீ காற்றில்
 கரைந்தாலும்
நிதம் என் சுவாசமாய்
என் ஜீவனில் 
கலந்துவிட்டாய்
என் கண்ணா !
Post a Comment (0)
Previous Post Next Post