நெனைச்சபடி நெனைச்சபடி | ninaichapadi ninaichapadi

நெனைச்சபடி நெனைச்சபடி | ninaichapadi ninaichapadi
நெனைச்சபடி நெனைச்சபடி மணப்பொன்னு அமைஞ்சதடி என்ற பாடலைப் போல , இந்த உயிர்சிந்தி உயிர்சிந்தி பாடல். பாடிப் பாருங்கள்..


உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!

உன் இதயத் துடிப்பாய் நானும் 
என் உயிரில் உறவாய் நீயும்
உண்மைக் காதலாய் உலகிற்கு இருப்போம்!
வான் நிலவு உனை வரவேற்க
என்னவென்று அதை நான் கேட்க
இனி நிலவின் தேவதை நீ என்று
விண்ணுலகு அதிர்வலை எழுப்ப
மெய் உணர்ந்து மெய் மறந்தேன்!

ஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை
ஹை ஹை ஹை ஹைஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை

தூசு கொண்ட காற்று உந்தன் முகம் தீண்ட
மார்போடு உன்னை அணைத்தேன் உந்தன் கவசமாக
மோத வந்த தூசு என்னை தண்டித்து செல்ல
உந்தன் இதழ்கள் சிந்திய காற்று என் விழியோடு உறவாட 
உன் இதயத் துடிப்பு  இனி என்னோடு 
என் வாழ்க்கையே இனி உன்னோடு ! (2)
என் பிறவி பலன் அது இனிக்கும்
கோவில் குளம் செல்லாமலே!

என்னுயிரே...! கண்மணியே...!
என்னுயிரே...! கண்மணியே...!

உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

சூரியக்கதிர் என்னை சுட்டு விடும் என்று
சேலை நுனி நீயும் கொண்டு குடை பிடித்தாயே
பூமி கொண்ட காதல் அதை
உன் நிழலோடு சொல்லியது!
உந்தன் உள்ளம் புரியாமலே!
என்னோடு நீயும் காதல் கொள்ள
புரிந்து விட்ட பூமி அது தாடி வளர்த்தது(2)

பூமியெங்கும் பச்சை புற்கள்
புற்களே பூமியின் தாடியாய்
என் காதல் நீ!  என் காதலி நீ!

உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!






Post a Comment (0)
Previous Post Next Post