பாரிஜாதம் - உயிர் கொண்ட மலரை உள்ளங்களில் அள்ள ஆசை என் செய்ய மலர் மலர்வதில்...

பாரிஜாதம் - Parijatham
பாரிஜாதம்
உயிர் கொண்ட மலரை
உள்ளங்களில்  அள்ள ஆசை என் செய்ய மலர் மலர்வதில் 
அல்லவா தாமதம் !
அது சரி பாரிஜாதம் மலர பல 
நாட்கள் ஆகும் தானே மலர்ந்து 
விட்டால் இன்பம் என்னும் மணம் உலகையே மயக்கி விடும் 
மனதின் மணத்தால் !
லவ்லி
Post a Comment (0)
Previous Post Next Post