தமிழீழம்....

தமிழீழம்....
EElam
Tamil eelam

கற்பனையின் அன்னையாம் 
கவிதை தலைக் குனிய 
எனது எழுத்தில்
உண்மை வரிகள் வெளிப்படுகிறது.
கற்பனைக்கு வேலை இல்லை
தமிழீழத்தை  நினைத்து
கவிதை எழுதும் பொழுது.

Post a Comment (0)
Previous Post Next Post