சினிமாவின் மறுபக்கம் | cinema marupakkam

சினிமாவின் மறுபக்கம் | cinema marupakkam

பல பாடல் வரிகளில் 
கவிதை இல்லை 
கற்பனையும் இல்லை 
கலாச்சார சீரழிவு 
தெளிவாகத் தெரிகிறது.

சில நகைச்சுவை வசனங்களில்
சிந்தனை இல்லை.
இரட்டை அர்த்தங்களுக்கு 
விதி விலக்கு  இல்லை.
இங்கே அவமானம் 
பெண்மைக்கு சமர்ப்பணம்.

ஒவ்வொரு பாடலும் 
பிரதிபலிக்கிறது
வாலிப பருவத்தின் 
புட்டி பால் மது என்று!

ஒளியும் ஒலியும் 
ஒழுங்காய் அமையவில்லை
ஒழுக்கம் கெட்டுப் போகிறது.
எங்கள் சினிமாவில்....






Post a Comment (0)
Previous Post Next Post