மாலை நேரத்து மதுரம் -மாலை நேர மலர்வனம் தரும் சுகந்தத்தின் இனிமையை உணர..

மாலை நேரத்து மதுரம்

மாலை நேர மலர்வனம் தரும் 
சுகந்தத்தின் இனிமையை உணர
நாங்களும் தேனீக்களாக மாறி 
பறந்தோம் ! மாலையின் சூரிய‌ன்
தரும் ஒளி அனைத்து மலர்கள் 
மீதும் தங்க வண்ணம் பூச ! இதழ் விரித்த மலர்கள் மீது வண்டுகள் 
ரீங்காரமிட ! மாலை வேளை 
கொஞ்சல்களை புறாக்கள் 
அரங்கேற்ற ! தேனீக்களான
நாங்கள் மலரின் மதுரத்தை 
அள்ளி பருக நினைத்து ஒருவரைஒருவர் பார்வையால் 
பருகிக்கொண்டோம் எங்கள் மாலை 
நேரத்து மதுரமே !

At the time of sunset blossoms fragrance 
melt a heart like a sweet on that time
we also change ourself like a bee and fly over the 
garden ! 
Evening time sun rays are change the 
place in golden colour  !
on the flower peatels bee are flywith a sound !
Doves are start their love  !
we try to feed a honey in flower but
our eyes are feed our love in more sweeter than honey !
Loveable Lovely

மாலை நேரத்து மதுரம்
மாலை நேர மலர்வனம் தரும் 
சுகந்தத்தின் இனிமையை உணர
நாங்களும் தேனீக்களாக மாறி 
பறந்தோம் ! மாலையின் சூரிய‌ன்
தரும் ஒளி அனைத்து மலர்கள் 
மீதும் தங்க வண்ணம் பூச !
இதழ் விரித்த மலர்கள் மீது வண்டுகள் 
ரீங்காரமிட ! மாலை வேளை 
கொஞ்சல்களை புறாக்கள் 
அரங்கேற்ற ! தேனீக்களான
நாங்கள் மலரின் மதுரத்தை 
அள்ளி பருக நினைத்து ஒருவரை
ஒருவர் பார்வையால் 
பருகிக்கொண்டோம் எங்கள் மாலை 
நேரத்து மதுரமே !
Post a Comment (0)
Previous Post Next Post