நதியே நீ எங்கே - உன்னை தேடி அலைந்தது போதும் இந்த தேடல் என்னை எங்கெல்லாமோ அழைத்து சென்று விட்டது !

நதியே நீ எங்கே (தமிழ் கவிதை)- Where my heart (Tamil Kavithaigal)
நதியே நீ எங்கே
உன்னை தேடி அலைந்தது 
போதும் இந்த தேடல் 
என்னை எங்கெல்லாமோ 
அழைத்து சென்று விட்டது !
ஒரு நதி போல் இனி ஓடுவதற்கு என்னிடம் 
பாதை இல்லை இங்கே தங்கி விடுகிறேன் !
நீயாக என்னை சேர்வாய் என்ற
எண்ணத்தில் காத்திருக்கிறேன் 
விரைவாய் விரைவாக !
Post a Comment (0)
Previous Post Next Post