புல் நுனி தாங்கும் பனி - ஏன் இந்த ஏக்கம்...


ஏன் இந்த ஏக்கம்...
விழி கடக்கும்...
கண்ணீர் கன்னத்தில்... உறைந்திட!
விடியாத விடியலை...
விழுங்கிட நினைக்கிறேன்...
புல் நுனி தாங்கும்...
பனிப்போல்!! 
உன் நினைவுகளை!! 
Post a Comment (0)
Previous Post Next Post