பிரிவு - சன்னலோர பயணத்தில்...

சன்னலோர பயணத்தில்...
உணர்வை ஏதொவொன்று...
கிழித்துக் கொண்டிருக்கிறது...

நம் நினைவுகளை பரிமாறிய...
என் கண்ணீரும்...
கதை சொல்கிறது...

நாம் புதைத்த...
பொக்கிஷத்த...
என் நிழலும்...
தேடுகிறது...

என் தனிமையில்...
நமது உரையாடல்களில் வரும்...
உன் மௌனமே...
விடையென வருகிறது...
பிரிவாய்...
Post a Comment (0)
Previous Post Next Post