தமிழமுதே - ஏடுகள் பல கடந்து...

ஏடுகள் பல கடந்து...
ஐந்திலக்கணம் கொண்டு...
ஒளியும் ஒலியுமாகி...
தஞ்சை பெருவுடையாரின்...
பெருமையாகி...
உலகத்துவத்தை...
உன்னுல் விளக்கியும்...
சமயத்தை சமத்துவமாக...
உரைக்கும் ஓவியத்தையும்...
பழமையிலும் புதுமை...
காணும்...
என் தமிழ்...
அமுதே! 

Post a Comment (0)
Previous Post Next Post