புதுமைப்பெண் - பெண்ணே! பெண்ணே! ...

பெண்ணே! பெண்ணே!
உன்  வாழ்நாள்...
முழுதும்!
மகளாய் பெற்றோர்க்கு...
மனைவியாய் கணவனுக்கு...
தாயாய் குழந்தைக்கு...
இன்னும் பற்பல...
காரணம் கேட்டால்...

கடமையென்றாய்!
காதலென்றாய்!
அன்பென்றாய்!
அடிமையென்றாய்!
ஆதிக்கமென்றாய்!

தன்னலமின்றி...
உழைத்தே ஓய்ந்து விடாதே...
அடிமைத்தளை உடைத்து...
ஆணதிக்கத்தை...
அறிவால் ஏற்றம்கொண்டு...
பாரதி கண்ட...
புதுமைப் பெண்ணாய்...
புதிய உலகை...
படைப்போம்...
வா!  வா!  வா!... 
Post a Comment (0)
Previous Post Next Post