திருமணம் - ஈரேழு பிறவியும்...

 மொட்டவிழந்த மலராய்...
பருவம் எய்திய...
குலமங்கையின் வாழ்வில்...
கட்டவிழந்த காளையாய்...
சுற்றிய...
மன்மதனின் பார்வை பட்டு...
செம்புல பெயல் நீர்போல்...
இரண்டற கலந்த மனம்...
ஈருடல் ஓர் உயிராய்...
ஈரேழு பிறவியும்...
இணைந்தே வாழ்ந்திட...
வாழ்த்துகிறோம்

Post a Comment (0)
Previous Post Next Post