பிரிவு - காரணம் அறிவீரோ? ...

அறிமுகமில்லா உறவில்...
அன்பின் ஆதிக்கத்தால்...
மலர்ந்த நட்பு!!!

தயக்கத்துடன் தொடங்கிய...
பேச்சுவார்த்தைகள்!!

உணர்வுகளை பரிமாறிய...
உரையாடல்கள்!

அனுபவபூர்மான அறிவுரைகள்...
தொடர்ந்தது தோழமை!!

சிறுபிள்ளைத்தனமாய்...
சண்டையிட்டு கொண்டாலும்...
சாதாரனமாய் தொடரும்...
சமாதானங்கள்!!!

கறைபடியாத கருவாய்...
பெற்றோரும் மற்றோரும்...
அறிந்த என்னுறவில்...
விழும் விரிசலின்...
காரணம் அறிவீரோ...



Post a Comment (0)
Previous Post Next Post