முத்து - அலைகளின் எதிரொளியில்...

அலைகளின்...
எதிரொளியில் உருவாகிய...
புயலின் சீற்றத்தால்...
அடிவானம் திரண்டு...
கருமேகத்திலிருந்து சிதறிய..
முத்து...
கண்ணீர்! 
Post a Comment (0)
Previous Post Next Post