காதலில் தோல்வி !!! - எப்படி பிரிவேன் - என் முதலும் முடிவும்

காதலில் தோல்வி !!!

இப்பொழுதெல்லாம் கவிதை எழுத
அதிகம் சிந்திப்பதில்லை
காதலில் தோல்வி !!!

எப்படி பிரிவேன்

எங்கும் வந்தாய், என் மனதோடு…………
எங்கும் தெரிந்தாய், என் கண்ணோடு……
எப்படி பிரிவேன், உன் நினைவோடு……..!

என் முதலும் முடிவும்

என் முதலும் முடிவும் உன்னால்
மட்டுமே நிரப்ப பட்டிருப்பதை
வேறெப்படித்தான் சொல்லச்சொல்கிறாய்.. என்னை!!

தனிமை

தனிமை பயம் என்றாய் என்னை தனியாக விட்டுவிட்டு....

பிடிவாதம்

பிடிவாதம் பிடிகாதேன்பாய் பிடிவாதமாய் என்னிடம்.........

மொக்கை

காதல் கவிதை எனப்படுவது யாதெனில்

தான் காதலித்தவளை(ரை ) நினைத்து
கணவன்கள் (மனைவியர்)
எழுதுவது !

மொக்கை தத்துவம்

காதல் தோல்வி எனப்படுது யாதெனில்

தாடி வளர்த்துக்கொள்வது
அடுத்த அழகான பெண்ணைப்
பார்க்கும் வரை !

வெற்றி - தோல்வி

தோல்வி இன் அடையாளமும் "தயக்கம்"
வெற்றி இன் அடையாளமும் "துணிச்சல்"
துணிந்தவர் தோற்றதில்லை,
தயங்கியவர் வென்றதில்லை..

எருமை

தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்
ஆனால் நீ இல்லை...
பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!!!
சில உண்மைகள் கசகத்தான் செயும் ....

கிடைப்பாயா?

ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்
ஆதிக்கம் கலந்த அன்பு.

எங்கேனும் நான் எல்லை மீறினால்
கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.

உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்
உன்னிரு கண் ஈரம்.

இத்தனை கேட்டாலும்
என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான்.

கிடைப்பாயா?

நடைபினமாக்கினாய் என்னை

உன் நினைவுகளைக்கூட்
என்னால் கொல்லை செய்ய முடியவில்லை
நீயோ இல்லை என்ற ஒரு வார்த்தையில்
என்னை நடைபினமாக்கினாய்.

என் கடைசி ஆசை…!

என் கடைசி ஆசை…!

நான் இறந்து விட்ட பிறகு..!

என் இதயத்தை எடுத்து இதயமே இல்லாத

என் காதலிக்கு கொடுங்கள்…!

காதல் வந்துவிட்டது

எழுதி,எழுதி
என் கவிதைக்கே
காதல் வந்துவிட்டது,
உனக்கு?

கடிதம் எழுது

கடிதம்
எழுது எழுது…….
எனக்கு ஒரு கடிதம் எழுது…..

என்னை நேசிக்கிறாய்

என்றல்ல்….
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவ்து
எழுது!!!

காதல் மொழி

திருமணங்கள் தோல்வியில் முடிவதன் காரணம்..
காதல் குறைபாடு அல்ல.. நட்புக் குறைபாடே..

ஒரு சூரியன் போதும்

வெயில் அதிகமாய் இருக்கிறது..
உன் முகத்தை மறைத்துக்கொள்..
உலகுக்கு
ஒரு சூரியன் போதும்!


என்னை கொள்ளை அடித்தவனா?

இந்த அறியாச் சிறுமிக்கு
அனைத்தும் நீயாகவே இருக்கிறாய்..
நீ என்ன
என்னை கொள்ளை அடித்தவனா?
இல்லை சிறை மீட்டவனா?

பொன் மொழி

இந்த உலகத்தில், நான் யாரோ ஒருவன்
என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு
நீயே உலகமாக இருக்க முடியும்!


நீ

உறங்கும்போது மட்டுமல்ல..
இமைக்கும்போதெல்லாம்
வந்து போகும்
புயல்வேக கனவு நீ!

வெற்றி

நீ பெரிசா நான் பெரிசாங்கறது
இல்லம்மா வெற்றி. நீங்க
ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற
வாழ்க்கை பெரிசுங்கறதை நீயும்
அவரும் புரிஞ்சுக்கணும்.
அதுதாம்மா வெற்றி.

Post a Comment (0)
Previous Post Next Post