பெண் சிசுக்கொலை அன்றும் இன்றும் - ஆசையாய் பெற்ற மகளாயினும்...

ஆசையாய் பெற்ற!  மகளாயினும்! 
அன்று கள்ளிப்பால்!ஊற்றினேன்!
பெண் பிள்ளை!
பாரம்!
என்பதால்!
இன்று!
கருகலைப்பு!
செய்கிறேன்!
உன்!
எதிர்காலம்!
கருதி!
காமூகர்களின்!
கண நேர!
மோகத்தின் அறனில்!
நீ!
சிதைய வேண்டாம்!
பெற்ற பாவத்தின்!
பலனை பெற்றவளானேன்!
பெண்ணாகி...!


Post a Comment (0)
Previous Post Next Post