யதார்த்தம் - எனை ஈன்ற கவிதையில்...!!

எனை ஈன்ற கவிதையில்...
பனிகுடம் உடைத்து..
தொப்புள்கொடி அறுக்கப்பட்ட...
புதிய உறவின்...
புரிதலில் தொடங்கிற்று...
காதல்!!!
Post a Comment (0)
Previous Post Next Post