வாழ்க்கை கவிதைகள் - மங்கையராய் பிறப்பதற்க்கே....

மங்கையராய்...
பிறப்பதற்கே...
மாதவம்...
செய்திட...
வேண்டுமே...!

யாதர்த்த...
வாழ்வில்...
சில நேரம்...
ஓடியும்...
சில நேரம்...
வாடியும்...

கலைக்கப்படாத...
கனவுகளுடன்...
தொடரும்...
தொடுவானம்...
தொட்டுவிடும்...
தூரம்தான்...
தேடலில்!!! 
Post a Comment (0)
Previous Post Next Post