சபதம் ஏற்போம் சந்ததிகளின் வாழ்விற்க்கு...

இயற்கையிடம் யாசிக்கும் மனிதா...
உனை சுற்றிலும் பார்... பூமித்தாயின் மடியில் தவழும்  மழலைகள் !
மழைபொழியும் வானில் வண்ணக்கலவைகளாக வானவில்!
 மலை தரும் அருவி !
நீர் தரும் ஓடை !
 மணம் தரும் மலர்!
 மனதை வருடும் தென்றல்! உணவு தரும் உழுநிலமென உலகில் படைக்கப்பட்டவை மனிதனுக்காக மட்டுமா? இயற்கையை இந்நிமிடம் முதலாவது சந்ததிகளின் வாழ்விற்க்கு சபதம் ஏற்போம் சுற்றுச்சூழலை காப்போம்...

Post a Comment (0)
Previous Post Next Post