ஆகப்பெரும் அன்புகளின் அரவணைப்பு

இப்பொழுதெல்லாம் ஆகப்பெரும் அன்புகளின் அரவணப்புகளை ஆரத்தழுவிக் கொள்வதில்லை ...
பின்னொரு காலத்தில் அந்நேசத்தின்... 
முறிவிற்க்காய் மனமுடைந்து அல்லற்பட்டு ஆற்றாத கண்ணீரால்...
நினைவுகளை எரியூட்டுவதற்க்கு 
பதிலாய்...
சிதைத்து கொள்கிறேன் அன்பின் கரங்களை!
Post a Comment (0)
Previous Post Next Post