ஆகப்பெரும் அன்பில்...

இப்பொழுதெல்லாம் ஆகப்பெரும் அன்புகளின் அரவணப்புகளை ஆரத்தழுவிக் கொள்வதில்லை ...
பின்னொரு காலத்தில் அந்நேசத்தின் முறிவிற்க்காய் மனமுடைந்து அல்லற்பட்டு ஆற்றாத கண்ணீரால் நினைவுகளை எரியூட்டுவதற்க்கு பதிலாய் சிதைத்து கொள்கிறேன் அன்பின் கரங்களை!
Post a Comment (0)
Previous Post Next Post