புத்தனின் பூஜ்ய ஒப்பந்தத்தின்படி...

மரணத்தின் மடியில்
பின்னிரவின் பிணவாடையில்
புத்தகத்தின் 
பூஜ்ய ஒப்பந்தத்தின்
புரிதலோடு புரண்டு
கொண்டிருந்தாள்!
Post a Comment (0)
Previous Post Next Post