வடுக்களை சுமந்திருந்தாள்....

ஒற்றை ஆளாய்
ஓராயிரம் வடுக்களை 
தாங்கியிருந்தாள்...
முதன்முதலாய் முப்பதில் முழுகாமலிருப்பதை 
அறியும் முன்னே
தாலி அறுத்தவனை 
தனியாளாய் அனுப்பிவிட்டு
தன்னந்தனி(தீ)வில்
வளர்த்துக் கொண்டிருந்தாள்...
என்னை!

Post a Comment (0)
Previous Post Next Post