கனலின் காதாலில்...

ஜீவாலைகளுடன்...
எரிந்து கொண்டிருந்த...
கனலை!

ஒருத்தி 
கிளர்ச்சிகளின் ஊடே 
தணித்துக்கொண்டிருந்தாள்!

இன்னொருத்தி
கண்ணீரின் ஊடே
நிரப்பிக் கொண்டிருந்தாள்! 
Post a Comment (0)
Previous Post Next Post